Tamil News
-
இந்தியா கரோனா சூழல் மிகவும் மோசமாகிவிட்டது; அவசரத் தேவையில்லாமல் மக்கள் வெளியே வரக்கூடாது: அரவிந்த் கேஜ்ரிவால் எச்சரிக்கை
டெல்லியில் கரோனா வைரஸ் சூழல் மிகவும் மோசமாக இருக்கிறது. மக்கள் அவசரப்பணி ஏதும் இல்லாவிட்டால் வீட்டை விட்டு வெளியேவரக்கூடாது என்று டெல்லி...
-
இந்தியா சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறப்பு!
மலையாள வருட பிறப்பு மற்றும் சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று மாலை நடைதிறக்கபட்டடுள்ளது. சபரிமலையில் இன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், கொரோனா அச்சுறுத்தல்...
-
சென்னை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் இன்றும், நாளையும் லேசான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்..!
சென்னை: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் ,தென் தமிழக மாவட்டங்களில் இன்றும், நாளையும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக...
-
இந்தியா 'மோடி தேர்தல் நடத்தை விதிகள்' எனப் பெயரை மாற்றுங்கள்: தேர்தல் ஆணையத்தை சாடிய மம்தா பானர்ஜி
மேற்கு வங்கத்தில் உள்ள கூச் பெஹர் மாவட்டத்துக்குள் அடுத்த 72 மணிநேரத்துக்கு எந்த அரசியல் கட்சியினரும் வரக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதை...
-
முக்கிய செய்திகள் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வளிமண்டல சுழற்சியால்...
-
சென்னை சென்னை விமானநிலையத்தில் துபாய் விமானத்தில் இயந்திர கோளாறு: பயணிகள் 4 மணி நேரம் தவிப்பு
மீனம்பாக்கம்: சென்னை சர்வதேச விமானநிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 4 மணிக்கு துபாய் செல்லும் தனியார் விமானம் புறப்பட தயார்நிலையில் இருந்தது. அதில் 182 பயணிகள்...
-
தமிழ்நாடு மாதவராவ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பி.எஸ்.டபிள்யூ. மாதவராவ்(63) கரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நுரையீரல் பாதிப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி...
-
தேசிய செய்திகள் மே.வங்கத்தில் இனப்படுகொலை: மம்தா கோபம்
கோல்கட்டா: மே.வங்கத்தில் 4 பேர் சுட்டு கொல்லப்பட்டது இனப்படுகொலை என முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்து உள்ளார்.மேற்கு வங்கத்தின், கூச்பெஹாரில் , நேற்று நடந்த4ம் கட்ட தேர்தல் வன்முறையில், பாதுகாப்பு படையினர்...
-
தேசிய செய்திகள் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க இரவு 10 மணி வரை வழிபாட்டு தலங்கள் திறக்க கவர்னர் தமிழிசை அனுமதி
புதுச்சேரி : அனைத்து மதத்தினரின் வேண்டுகோளையேற்று புதுச்சேரியில் வழிபாட்டுத் தலங்கள் இரவு 10 மணி வரை திறந்திருக்க அனுமதிப்பதாக கவர்னர் தமிழிசை...
-
தமிழ்நாடு கொங்கணாபுரம் கால்நடைச் சந்தையில் விற்பனை சரிவு
எடப்பாடி: எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் பகுதியில் செயல்பட்டுவரும் பிரசித்திபெற்ற கால்நடைச்சந்தையில், அண்மைகாலமாக கால்நடைகள் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக, கால்நடைவியாபாரிகள் கருத்து...

Loading...