
ராஜீவ்காந்தி கொலை வழக்கு
-
வேலூர் சிறையில் நளினி- முருகன் சந்திப்பு
வேலூர், மார்ச் 7: வேலூர் பெண்கள் தனிச்சிறையில் நளினி- முருகன் நேற்று சந்தித்து பேசினர். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில்...
-
தேசிய செய்திகள் ஜனாதிபதியின் நிலைப்பாடு என்ன?: விடுதலை கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு வரும் 26-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை.!!!
புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை...
-
முகப்பு பரிசீலிக்கப்பட்ட மனு. வேலூர் பெண்கள் ஜெயிலில் நளினி முருகன் சந்திப்பு. பாதுகாப்பில் ஆயுதப்படை காவல்துறையினர்.!!
முன்னால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான முருகன்...
-
தேசிய செய்திகள் மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளியான நடிகர் சஞ்சய் தத் மட்டும் எப்படி முன்கூட்டியே விடுவிக்கப்பட்டார்? பேரறிவாளன் வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி
புதுடெல்லி: 'மும்பை தொடர் வெடிகுண்டு வெடிப்பு வழக்கின் குற்றவாளியான நடிகர் சஞ்சய் தத் மட்டும் எப்படி முன்கூட்டியே விடுதலை அளிக்கப்பட்டது?' என பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். 'இவர்களை விடுதலை செய்யும் முழு அதிகாரம் மாநில கவர்னருக்கு உண்டு,' என உச்ச நீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்நிலையில், 'எனக்கு எதிராக ஒரு ஆதாரத்தை கூட சிபிஐ.யால் இதுவரை கொடுக்கப்படவில்லை என்பதால் வழக்கின் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து, முன்கூட்டியே விடுவிக்க வேண்டும்,' என பேரறிவாளன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரப்பட்டு...
-
இந்தியா பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு; பதிலளிக்க மும்பை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்தது தொடர்பாக பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் மகாராஷ்டிர...
-
இந்தியா 'நடிகர் சஞ்சய் தத் முன்னதாக விடுவிக்கப்பட்டது எப்படி?' - பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!
'நடிகர் சஞ்சய் தத் முன்னதாக விடுவிக்கப்பட்டது எப்படி?' என்பது...
-
தமிழகம் "உங்கள் மகனை விடுதலை செய்துவிட்டேன்: கலங்காதீர்கள்" - ஜெ., உறுதி அளித்து 7 ஆண்டுகள் நிறைவு
“உங்கள் மகனை விடுதலை செய்துவிட்டேன்: கலங்காதீர்கள்” என்று பேரறிவாளன் விடுதலை...
-
தமிழ்நாடு பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து சட்டப்பூர்வ நடவடிக்கை: ஓ.பன்னீர்செல்வம்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன்,...
-
முகப்பு 7 பேர் விடுதலை விவகாரம்: அரசியல் தலைவர்கள் பார்வை!
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது குறித்து முடிவுசெய்ய குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் இருப்பதாக மத்திய...
-
தமிழகம் 7 பேர் விடுதலை: ஆளுநரின் ஆவணம் கிடைத்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன் உட்பட 7 பேர் 20 ஆண்டுகளாக சிறை...

Loading...