Dailyhunt
"பாகிஸ்தானுக்கு விழுந்த மரண அடி.. விளையாட்டு அமைச்சகத்தின் இந்த முடிவு எதிர்பார்க்காதது..இனி இந்தியாவுக்குள் நுழைய முடியுமா? பிசிசிஐ-யே ஆடிப்போன அந்த ஒரு அறிவிப்பு..!!

"பாகிஸ்தானுக்கு விழுந்த மரண அடி.. விளையாட்டு அமைச்சகத்தின் இந்த முடிவு எதிர்பார்க்காதது..இனி இந்தியாவுக்குள் நுழைய முடியுமா? பிசிசிஐ-யே ஆடிப்போன அந்த ஒரு அறிவிப்பு..!!

பாகிஸ்தானுடன் தனியாக நடத்தப்படும் இருதரப்பு விளையாட்டுப் போட்டிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள முழுமையான தடை தொடர்ந்து நீடிக்கும் என்று விளையாட்டு அமைச்சகம் புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இருப்பினும், சர்வதேச அளவில் பல நாடுகள் பங்கேற்கும் போட்டிகளில் விளையாடுவதற்காகப் பாகிஸ்தான் வீரர்கள் இந்தியா வருவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வந்த இந்தக் கொள்கை, தற்போதும் மாற்றமின்றித் தொடர்வதாக மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai