Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"இன்னும் ஒரு சில நிமிஷம் அங்க நின்னிருந்தா உயிரோட புதைஞ்சிருப்போம்..!" பஸ் ஸ்டாப்பில் காத்திருந்த தம்பதிக்கு  நடந்த விபரீதம்..  நொடிப் பொழுதில் உயிர் பிழைப்பு..!!!!

"இன்னும் ஒரு சில நிமிஷம் அங்க நின்னிருந்தா உயிரோட புதைஞ்சிருப்போம்..!" பஸ் ஸ்டாப்பில் காத்திருந்த தம்பதிக்கு நடந்த விபரீதம்.. நொடிப் பொழுதில் உயிர் பிழைப்பு..!!!!

வ்வளவு வேகமா ஓடினாலும் கால் உறைஞ்சு போச்சு" என தம்பதி கண்ணீர்.. வயநாடு நிலச்சரிவில் பிரம்மாண்ட லாரியே அடித்துச் செல்லப்பட்ட சிசிடிவி காட்சி..

மரணத்தின் விளிம்பிலிருந்து தப்பிய கூடம்மாள்!

கேரள மாநிலம் வயநாடு அருகே ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில், கணவனுடன் வங்கிக்குச் செல்லும் பஸ் ஸ்டாப்பில் நின்றுகொண்டிருந்த கூடம்மாள் என்ற பெண், தன் கண் முன்னே மின்னல் வேகத்தில் சேறும் சகதியும் பாய்ந்து வந்து பஸ் ஸ்டாப்பை மூடியதையும், பிரம்மாண்ட வாட்டர் டேங்கர் லாரி ஒன்று தப்பிச் சென்றதையும் பார்த்து, மரண பயத்தில் சிக்கி உயிருக்கு உயிரிழக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதிர்வலைகளை உருவாக்கியது.

பாலம் அருகே உள்ள ஒரு கடையின் சிசிடிவி கேமராவில் இந்த நிலச்சரியின் கோரத் தாண்டவம் அச்சு அசலாகப் பதிவாகியுள்ள நிலையில், "நாங்கள் பஸ் ஸ்டாப்பில் இந்த இரண்டு நிமிடம் நின்றிருந்த போதும் அந்த இடிபாடுகளுக்குள் உயிரோடு புதைந்திருப்போம்; சேறும் சகதியும்எங்களை நோக்கி வந்தபோது அதிர்ச்சியடைந்த போது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடினோம், ஆனால் கால்ஙள் உறைஞ்சு போச்சு என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

">

அதிர்ஷ்டவசமாக இந்தத் தம்பதியினர் இருவரும் எந்த பெரிய காயங்களும் இன்றி அசாத்தியமாக உயிர் பிழைத்த நிலையில், பாலம் உடைந்து லாரி அடித்துச் செல்லப்படும் இந்த லைவ் சிசிடிவி காட்சிகள் தற்போது ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கி வருகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai