Dailyhunt
கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட். பில் கட்ட மறந்துட்டீங்களா?. அப்போ இது உங்களுக்குத்தான். RBI - யின் அதிரடி ரூல்.!!!

கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட். பில் கட்ட மறந்துட்டீங்களா?. அப்போ இது உங்களுக்குத்தான். RBI - யின் அதிரடி ரூல்.!!!

கிரெடிட் கார்டு பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிமுறையை அறிவித்துள்ளது.

வழக்கமாக கிரெடிட் கார்டு பில் செலுத்த வேண்டிய கடைசித் தேதியை ஒரு நாள் தவறவிட்டாலும், வங்கிகள் அபராதத்தை வாரி இறைக்கும்; அதோடு உங்கள் சிபில் ஸ்கோரும் அதலபாதாளத்திற்குச் சென்றுவிடும். ஆனால் இனி அந்த கவலை தேவையில்லை.

புதிய விதிகளின்படி, கடைசித் தேதி முடிந்த பிறகும் 3 நாட்கள் வரை 'கிரேஸ் பீரியட்' வழங்கப்படும். இந்த 3 நாட்களுக்குள் நீங்கள் நிலுவைத் தொகையைச் செலுத்தினால், வங்கி எந்தவித தாமதக் கட்டணத்தையும் வசூலிக்கக் கூடாது. மேலும், உங்களது கடன் வரலாறு பாதிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிரடி மாற்றம் வரும் ஏப்ரல் 1, 2027 முதல் அமலுக்கு வரவுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு அல்லது அவசரப் பண நெருக்கடியில் இருப்பவர்களுக்கு இந்த 3 நாள் கூடுதல் அவகாசம் ஒரு வரப்பிரசாதமாகப் பார்க்கப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai