Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"வேலியே பயிரை மேய்ந்த கொடுமை!.. இவனுக்கெல்லாம் மரண தண்டனை தான் சரி". சொந்த மகளையே சிதைத்த தந்தை.. நடுங்க வைக்கும் பின்னணி..!!!

"வேலியே பயிரை மேய்ந்த கொடுமை!.. இவனுக்கெல்லாம் மரண தண்டனை தான் சரி". சொந்த மகளையே சிதைத்த தந்தை.. நடுங்க வைக்கும் பின்னணி..!!!

ஹைதராபாத்தில் 19 வயது இளம் பெண் ஒருவர், தனது சொந்த தந்தையாலேயே பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதோடு குடும்பத்தினரின் பாதுகாப்பில் இருக்க வேண்டிய பெண்ணிற்கு, சொந்த தந்தையே இத்தகைய துரோகத்தை இழைத்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் காவல்துறையினர் சட்டப்படி கடுமையான பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்குத் தேவையான மனநல ஆலோசனைகளும், பாதுகாப்பும் வழங்கப்பட்டு வருகின்றன. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை பெற்றுத் தருவதன் மூலமே சமூகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai