
தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்தில் இருப்பதால் என்ன குடிமுழுகி போக போகிறது.. முதல் இரண்டு இடத்தில் இருப்பது தேசிய கீதமும், வந்தே மாதரம் பாடலும் தானே.. அதில் என்ன பாகிஸ்தான் தேசிய கீதமும், பங்களாதேஷ் தேசிய கீதமுமா இருக்குது, கோபப்பட.. முதலில் இருப்பது நமது தேசத்தின் பாடல் தான் என்பதில் நமக்கு பெருமை தானே.. என்னை விட என் அப்பா உயர்ந்துவிட்டார் என்றால் நமக்கு பொறாமையா வரும்? இந்த சீப்பான அரசியலை விட்டுவிட்டு மக்களுக்கு உருப்படியா எதையாவது சிந்தியுங்கள்.
Tamil Minutes
• 1hr


