Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
துடிக்க துடிக்க மயங்கி விழுந்த 3 ஆம் வகுப்பு சிறுமி!  ஆசிரியை செய்த கொடூர காரியம்.... மனதை துளைக்கும் தாய்யின் கண்ணீர் வீடியோ..!!!

துடிக்க துடிக்க மயங்கி விழுந்த 3 ஆம் வகுப்பு சிறுமி! ஆசிரியை செய்த கொடூர காரியம்.... மனதை துளைக்கும் தாய்யின் கண்ணீர் வீடியோ..!!!

Tamil Spark 1 week ago

ரசு நடுநிலைப் பள்ளியில் படித்து வந்த 9 வயது தலித் சிறுமியை பெண் ஆசிரியை தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

வகுப்பறையில் தாக்கியதாக பெற்றோர் குற்றச்சாட்டு

புகாரின்படி, மூன்றாம் வகுப்பில் படித்து வந்த சிறுமியை வகுப்பறையிலேயே ஆசிரியை தலைமுடியைப் பிடித்து சுவரில் மீண்டும் மீண்டும் மோதியதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலால் தலித் சிறுமி மயக்கமடைந்து கீழே விழுந்ததாக அவரது தாய் குற்றம்சாட்டியுள்ளார்.

இரவில் தூங்கும் போது 14 வயது சிறுமியிடம் யாரோ அத்துமீறின உணர்வு! சட்டுனு விழித்து பார்த்தப்போது.... பக்கத்தில் இருந்த அந்த ஒரு நபர்! இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவா? பெற்றோர்களே உஷார்!!!

போலீசார் வழக்குப்பதிவு

சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பெண் ஆசிரியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடமும், சம்பந்தப்பட்டவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பள்ளி வளாகத்தில் பரபரப்பு

பள்ளியில் மாணவியிடம் நடந்ததாகக் கூறப்படும் இந்த ஆசிரியை தாக்குதல் குற்றச்சாட்டு அப்பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் உண்மை நிலையை கண்டறிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamil Spark