Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கேரளாவில் கனமழை: 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..!!

கேரளாவில் கனமழை: 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..!!

Tamil Yugam News 1 week ago

கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, பத்தணம்திட்டா முதல் காசர்கோடு வரையிலான 12 மாவட்டங்களுக்கு நாளை (ஆக.2) ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை நீடித்து வருவதையடுத்து, கோழிக்கோடு, மலப்புறம், வயநாடு, கண்ணூர் மற்றும் திருச்சூர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamil Yugam