Dailyhunt
டேய் உனக்கு வெட்கமா இல்லையா..? நீ மனுஷனா..? மிருகமா..? நாயை கூட விடாத காமக்கொடூரன்.. பிடித்து வைத்து வெளுத்த பொதுமக்கள்.!!

டேய் உனக்கு வெட்கமா இல்லையா..? நீ மனுஷனா..? மிருகமா..? நாயை கூட விடாத காமக்கொடூரன்.. பிடித்து வைத்து வெளுத்த பொதுமக்கள்.!!

Tamizhan media 2 weeks ago

மும்பை வெர்சோவா பகுதியில் தெரு நாய் ஒன்றை பாலியல் வன்கொடுமை செய்த நபர் ஒருவரை பொதுமக்கள் கைகலப்புடன் பிடித்துக் கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த நபர் நாயுடன் தகாத முறையில் ஈடுபடுவதைக் கண்ட அப்பகுதி மக்கள், ஆத்திரமடைந்து அவரைச் சூழ்ந்துகொண்டு சரமாரியாகத் தாக்கினர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

விலங்குகளை வதைக்கும் இதுபோன்ற கொடூரமான செயலில் ஈடுபட்ட அந்த நபரை பொதுமக்கள் அடித்து உதைத்ததோடு, உடனடியாக இது குறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த நபரை மீட்டு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். பாதிக்கப்பட்ட அந்த நாய் தற்போது மீட்கப்பட்டு விலங்குகள் நல ஆர்வலர்களின் உதவியுடன் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மும்பையின் பரபரப்பான பகுதியில் விலங்குக்கு நேர்ந்த இந்த கொடூரம் பொதுமக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் அந்த நபருக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media