சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்ட அரங்கத்தில் இன்று 10 மாவட்ட விவசாயிகளிடம் பட்ஜெட் கருத்து கேட்கும் கூட்டம் நடந்தது.
Advertisement
இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த நிலையில், இந்த கூட்டத்தில் விவசாயிகள் தங்களது பிரச்சனைகளை அதிகாரிகள் கேட்க அனுமதி தராததால் திடீர் வாக்குவதத்தில் ஈடுபட்டுள்ளனர்.