தமிழ் சினிமாவில் பெயரிடப்படாத கதாப்பாத்திரங்களில் நடிப்பதன் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் நடிகர் சூரி. அதனைத் தொடர்ந்து சின்ன சின்ன கமெடி கதாப்பாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமாவில் ஒரு பெரிய காமெடி நடிகராக உருவெடுத்தார்.
நடிகர் சூரியின் அடுத்தப் படத்தின் கதை இதுதானா?
சூரி மற்றும் ரவிக்குமார் இணையும் இப்படத்தின் மொத்த பட்ஜெட் சுமார் ரூபாய் 60 கோடி என்று கூறப்படுகிறது. 2018-ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை மையமாகக் கொண்ட இப்படம், வலுவான திரைக்கதையுடன் கூடிய உணர்வுப்பூர்வமான கதையைக் கொண்டுள்ளது. அதேவேளையில், வெள்ளத்தால் ஒட்டுமொத்த நகரமும் அடித்துச் செல்லப்பட்ட பேரழிவைச் சித்தரிக்கும் வகையில், ரவிக்குமாரின் பிரம்மாண்டமான காட்சி அமைப்போடு இப்படம் உருவாக்கப்படவுள்ளது. இப்பேரிடரின் தீவிரத்தை தத்ரூபமாக மீண்டும் திரையில் கொண்டுவர, பட்ஜெட்டில் பெரும்பகுதி VFX பணிகளுக்காகச் செலவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் சூரி, நகர்ப்புறப் பின்னணியில் அமைந்த ஒரு நாயகனுக்குரிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகின்றது. ... சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட ஆடியோ லான்ச் எப்போது? - வைரலாகும் தகவல்!இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

