அப்போது பேசிய அவர், 'தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. காரணம் தமிழ்நாட்டில் ஒரு மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள். 50 ஆண்டிற்கு ஒருமுறை இந்த மாற்றம் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக 1977ல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் 4 முனை போட்டி நடைபெற்றபோது, மாபெரும் வெற்றி அடைந்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்றார்.' என்றார்.