இன்னும் 2, 3 நாட்களில் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிற உங்களுக்கு நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் இருக்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள மே தின பூங்காவில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

