026 சட்டமன்ற தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடும் முடிவை பின்வாங்கினார்.
எனவே, தமிழக மக்களுக்காகவும்,குறிப்பாக, விளிம்புநிலை மக்களுக்காகவும் சட்டமன்றத்தில் என்னால் மிகச் சிறப்பாகச் செயல்பட முடியும். ஆகையால், வேறு எந்த உள்நோக்கமும் இன்றி, அத்தொகுதியில் போட்டியிட நான் திட்டமிட்டிருந்தேன். ஆனால், எனது இந்த முடிவின் மீது எழுந்த விமர்சனங்களின் காரணமாக, அத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று நான் முடிவு செய்தேன்.' என்றார்.

