தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில், கட்சிகள் மிக தீவிர தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை வேளச்சேரியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.