தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள நியாய விலை கடைகளில் தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்தி ராஜன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
நியாய விலை கடைகளில் வைக்கப்பட்டு இருந்த அரிசி உள்ளிட்ட பொருட்களின் தரத்தை சோதனை செய்த அவர், அங்கிருந்த ஊழியர்களிடம் உரையாடினார்.

