தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் படத்திற்கு முன்னதாக வேறு படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்:
தனுஷுடனான தனது அடுத்தத் திட்டம் தாமதமானதைத் தொடர்ந்து, மாரி செல்வராஜ் வேறொரு திரைப்படத்தை இயக்கத் தயாராகி வருகிறார். இது 'வாழை 2' அல்ல. முற்றிலும் புதியதொரு கதை. இப்படத்தில் கதிர் கதாநாயகனாகவும், பிரியங்கா மோகன் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தின் மூலம், மாரி செல்வராஜுடன் இளையராஜா முதன்முறையாக இணைகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ... இது தேவதாசின் ரத்தம் தெறிக்கும் ஆட்டம்… வெளியானது லோகேஷ் கனகராஜின் டிசி படத்தின் ட்ரெய்லர்!இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

